விக்னேஸ்வரன் ஜயா தமிழ்பேசும்மக்களுக்குகிடைத்தஒருதேசியத் சொத்து- தன்னலமற்றதலைவர்

அவர் ஒருஅரசியல்வாதிஅல்லர். ஒருகட்சியின் தலைவரும் அல்லர். வடமாகாணத்தை வழி நடாத்தசம்பந்தர் ஜயாவினால் கண்டுபிடிக்கப்பட்டஒருமுன்னிலையாளர் (leader). வெற்றிடத்தைபூர்த்திசெய்யதேர்ந்தெடுக்கப்பட்டஒருதிறமைசாலி. சட்டத்தைஅறிந்தவர் சமாதானத்தைவிரும்புபவர்நெஞ்சில் உரம் கொண்டவர் நேர்மைத் திறம் கொண்டவர் விட்டுக்கொடுக்காதுநடப்பவர்சொல்லவேண்டியதைசொல்லிவிடுபவர் தமிழர் அவலங்களைதரணியெங்கும் அறிவிப்பவர்.
அவர் தமிழ்பேசும் மக்களின் விடிவைப்பற்றியேசிந்திப்பவர்.தமிழ்ப்பேசும்மக்களின் நலனைப்பற்றிமட்டும் அக்கரையுள்ளவர். அவரைமுன்னிலைப்படுத்திபின்னால் தங்களதுகட்சிஅரசியலைத் தொடர் எண்ணங்கொண்டசிலபேர்களின் ஆசையைமழுங்கடித்துவிட்டவர்.தற்போதுள்ளஅரசாங்கத்தைஅனுசரித்துசெல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டைகுழப்பக்கூடாதுஎன்றதனதுநிலைப்பாட்டைதெளிவாக்கியுள்ளார். அந்தவகையில் அவரின் நிலைப்பாடுமிகவும் தீர்க்கமானதானதமிழர் நலன் கருதியதானமுடிவாகக் கருதப்படுகின்றது.
வடமுதல்வரின் இந்தமுடிவுமுக்கியமானது – முதல்தரம் வாய்ந்ததுஎந்தவிதகாழ்ப்புணர்வுமற்றது. சிந்தித்துசிறந்த முடிவை எடுக்கக்கூடியவர். ராஜபக்~ அரசின் அடாவடித்தனங்ளிலிருந்துவிடுபட்டுள்ளதமிழ்பேசும் மக்கள் தேசியப் பிரச்சினையைதீர்ப்பதற்காகதேசியஅரசுஎன்றபெயரில் இரு பெரும் தென்னிலங்கைக் கட்சிகள் ஒன்றினைந்துநடாத்தும் அரசையும் எதிர்க்கின்றஅரசியல் தற்போதையஅரசியல் சூழ்நிலைமைக்குஏற்றதல்லஎன்பதைஉணந்துள்ளார். காணிவிடிவிப்புகாணாமற் போனவர்கள் பிரச்சினைகைதிகளின் விடிவிப்புநீதிநிர்வாகம் அரசியல் தீர்வுஜனநாயகசெயற்பாடுபோன்றவற்றில் இந்தஅரசுகுறிப்பிடத்தக்கஒருஅளவிலாவதுசெயற்பட்டுள்ளதையும் செயற்பட்டுவருவதையும்எவரும் மறுக்கமுடியாது. இவர்களையும் எதிர்த்துவிட்டுஎன்னஅரசியல் செய்வது?
ஐயாஅரசியல் செய்து இலாபம் தேடும் அரசியல்வாதிஅல்லர்.போர் சூழல்களினால் நலிவடைந்துள்ளதமிழ் பேசும் மக்களுக்குமட்டுமல்லஒட்டுமொத்த இலங்கைத் தமிழ் மக்களின் நலங்களையும் கருத்தில் கொண்டுசெயற்படக் கூடியவரானநாட்டின் தலைவர் ( Statesman ).
நிர்வாகத் திறன் என்றவிடயம் அவரைமட்டும் குறியாகவைத்துதீர்மானிக்கமுடியாது. அமைச்சர்கள் அமைச்சின் உயர் அதிகாரிகள் திட்டம் தயாரிப்பவர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியவர்களின் குறைபாடுகளைமுற்றுமுழுதாகமுதலமைச்சரின் மேல் சுமத்திவிடக் கூடாது. மாகாணசபையினர்அரசியல் பற்றியதீர்மானங்களை இயற்றிக்கொண்டிருந்தார்களேஒழியஅபிவிருத்திக்குஉகந்ததீர்மானம் எதுவும் சிறப்பாக இயற்றப்படவில்லை. யாழ் குடாநாட்டின் மண் நீரைப் பாதுகாக்கவும் இரசாயணஉரங்கள் பாவிப்பைகுறைக்கவும் பசுந்தாட் பசளைக்காக இலைகுழைகளைதரும் மரங்களைவளர்க்கவும் மாட்டெருவின் தேவைக்காகமாட்டுவளர்ப்பைஅதிகரிக்கவும் அவற்றிற்கானதீவனகுறைபாட்டைநிவர்த்திசெய்யவெட்டுப்புல் தோட்டங்களைஉருவாக்கவும் ஏதாவதுதிட்டங்கள் தயாரித்தார்களா? இவை தோட்டம் செய்யமண்ணையும் நல்லகுடிநீரையும் விவசாயஉற்பத்தியையும் பால் உற்பத்தியையும் ஏற்படுத்தும். சகலநிதிவளங்களையும் ஒன்றுகுவித்துஒரேநேரத்தில் யாழ் மாவட்டத்திலுள்ளசகலகுளங்களையும் குட்டைகளையும் நீர் ஏரிகளையும் துப்பரவுசெய்து 2017ம் ஆண்டுமாரியில் நீரைச் சேமிக்கமுயலக் கூடாதா?
கட்சிஅரசியலிலிருந்துவிடுபட்டுதன்னிச்சையாகமக்களின் நலன் கருதிவிவசாயமீன்பிடிகைத்தொழில் மின்வலுஉற்பத்திபோன்றஅபிவிருத்தியில் செயற்படக் கூடிய இலைமறைகாயாகவுள்ளமுன்னிலையாளர்களைமக்கள் இனங்கண்டுமுன்னிலைப்படுத்தவேண்டும். ஒவ்வொருகிராமத்திலேயும் பகுதிகளிலும் பிறருக்குஉதவும் மனிதநேயங்கொண்டபடித்தபண்புள்ளவர்களையும் எவருடனும் எளிதில் மனம்விட்டுவெளிப்படையாகபழகக்கூடியவர்களையும்அரசியலுக்குள் ஈடுபடச்செய்யவேண்டும். சிவில் குழுக்களையும் மனித (நேய) உரிமைஅமைப்புக்களையும்கிராமந்தோரும் உருவாக்கவேண்டும். உண்மைக்கும் நேர்மையானசெயற்பாட்டிற்கும் சுயநலமின்றிஆதரவளிப்பவர்களாகவும் இனவாதிகளாக இல்லாதிருப்பவர்களும் தற்போதுதேவைப்படுகின்றர்கள். அவர்களேவிக்னேஸ்வரன் ஐயாவுக்குபக்கபலமாக இருந்துசெயற்படத்தகுதியானவர்கள்.
செயற்பாட்டிலுள்ளகட்சிஅரசியலில் ஈடுபடும் பலர் வௌ;வேறுதாபனங்களில் வௌ;வேறு இடங்களில் வௌ;வேறுசந்தர்ப்பங்களில் இலஞ்சம் ஊழல் பணமோசடிக்குதுணைபோதல் மக்களின் பணத்தைவலுக்கட்டாயமாகபறித்தல் கட்சிக்குகிடைக்கும் பணத்தை சூறையாடுதல் வேலைஒப்பந்தங்களில் கமி~ன் பெறல் போன்றதானபலவிதமானசட்டவிரோதசமுகவிரோதசெயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என்பதும் தற்போதுஒழிந்துமறைந்துஅரசியல் செய்கின்றார்கள் என்பதும் பலரும் அறிந்தவைகளே.
மேலும் பலர் அடுக்குவசனங்கள் பேசியும் சிங்கம் போல் கர்ஜித்தும் தங்களதுவீரதீரபுராணங்கனைவெளியிட்டுமக்களைஉணர்ச்சிவசப்படுத்திகைதட்டலைபெற்றுவாக்குகளைசேகரிப்பவர்கள். இவர்களுக்குமேடைப் பேச்சைத் தவிரவேரெதுவுமானஅறிவுமில்லை. இவர்களால் எவ்வாறுஒருசபையை ( மாகாணசபையையோபிரதேசசபையையோமாநகரசபையையோ )நடாத்தவும் அபிவிருத்திவேலைகளைசெய்யவும் முடியும்.?
இவர்களுக்குஎந்தவிடயங்களிலும் முன்னறிவுகிடையாது. அரசசேவையில் வேலைசெய்தசிலர் இருக்கலாம். அவர்களுடையகையும் கறைபடியாதகையாகவும் இருக்கவேண்டும். சாந்திதிருநாவுக்கரசுகச்சேரியில்திட்டமிடல் பகுதியில் வேலைசெய்தவர் பா. உ. ராக இல்லாதுமாகாணசபையில் ஒருஅமைச்சராகசேர்க்கப்பட்டிருந்தால் அவரின் வேலைஅனுபவம் பலதிட்டங்களைஉருவாக்கவும் செயற்படுத்தவும் பயன்பட்டிருக்கும். மேழதாளங்களைமாலைமரியாதையைஅலங்காரமேடையைமட்டும் குறிவைத்துஅரசியல் செய்யும் கனவான்கள் இதைச் சிந்திக்கமாட்டார்கள். அவ்வாறாதானஅரசியல்வாதிகளையேஇப்போதுகாண்கின்றோம்.
இதுவல்லஎமதுகனவு ! விடயதானங்களில் வல்லுனர்கள் படித்துப் பட்டம் பெற்றவர்கள் பொதுச்சேவைகளில் அனுபவம் கொண்டவர்கள் புத்திஜீவிகள் நாட்டின் அபிவிருத்தியில் பங்களிப்புசெய்யக் கூடியவர்கள் மனிதஉரிமையைமதிப்பவர்கள் இவர்கள் தாம் வேட்பாளர்களாகத்தகுதியானவர்கள்.
வேட்பாளர்கள் வெறும் வாய்வீராப்புபேசிக் கொண்டு இருப்பவர்களாக இருக்கமுடியாது. இவ்வாறுதெரிவான இவர்களால்தான் சபைகள் எல்லாவற்றிலும்எதுவிதமானவெளிப்படையானஅபிவிருத்தியையும் எமதுநிலத்தில் காணமுடியாதுள்ளது. கட்சித் தலைமைக்கு கூஜா காவுவதேஅரசியலுக்குதேiயானஅடிப்படைஅம்சமாக இருப்பதால் இனம் மொழிமண் நாடுஆகியவற்றில் மனதாரப் பற்றில்லாதுஅரசியல் செய்கின்றார்கள்.
ராஜபக்ஷ அரசைவீழ்த்ததென்னிலங்கைக் கட்சிகளின் அரசியல் பயன்பட்டதைவிடசமூகசிவில் அமைப்புக்களின் பங்களிப்பேமுக்கியம் வாய்ந்ததாககாணப்பட்டது. ஷோபிததேரர் வழிநடத்தலில் அவருடன் இணைந்திருந்தசிவில் அமைப்புக்கள் விடுத்தஅறிக்கைகள் பத்திரையாளர் சந்திப்புக்கள் தென்னிலங்கைமக்களைசிந்திக்கவைத்தது.அதேபோன்றுசுயசிந்தனையாளர்கள் பணத்தாசையற்றவர்கள் மக்கள் தொண்டில் ஆர்வமிக்கவர்கள் வடகிழக்குமக்களுக்குபணிபுரியமுன்வரவேண்டும்.